By on August 27,2008
 தங்கை கேரக்டரில் நடித்து வந்த சரண்யா மோகன் பஞ்சாமிர்தம் படம் மூலம் ஹீரோயின் ஆனார். ‘ஒரு நாள் ஒரு ... [full story]
|
By on August 27,2008
 நல்ல படங்கள் தியேட்டரில் ஓடுவதில்லை என்று ஜெயம் ரவி கூறினார். ஜெயம்ரவி நடித்துள்ள ‘தாம் தூம்’ படம் 29&ம் தேதி ... [full story]
|
By on August 27,2008
 தற்கொலைக்கு முயன்றார் என்ற தகவலை ரம்பா மறுத்தார். 'உள்ளத்தை அள்ளித்தா', 'த்ரி ரோசஸ்' உட்பட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் ரம்பா. ... [full story]
|
By on August 25,2008
 'ராமன் தேடிய சீதை' படத்தில் நடித்ததற்கு மோசர்பேர் நிறுவனம் தனக்கு சம்பளமே தரவில்லை என புகார் கூறினார் நவ்யா நாயர். ... [full story]
|
By on August 25,2008
 'யாரடி நீ மோகினி' படத்துக்கு பின் மீண்டும் தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார் மித்ரன் ஜவஹர். ஜெமினி லேப் நிறுவனம் ... [full story]
|
By on August 25,2008
 கோவையில் இயக்குனர் சீமான் பேசிய கூட்டத்தில் கற்கள் மற்றும் சோடா பாட்டில் வீசப்பட்டது. பெரியார் திராவிடர் கழகம் சார்பில், பெரியார் ... [full story]
|
By on August 25,2008
 தெலுங்கு நடிகரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான மோகன்பாபுவின் மகன் மனோஜ்குமார் நடிக்கும் படம் ‘என்னை தெரியுமா?’. இதில் அவருக்கு ஜோடியாக ... [full story]
|
By on August 24,2008
 'மர்மயோகி' படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடிக்கிறார் த்ரிஷா. கமல் நடித்து இயக்கும் படம் 'மர்மயோகி'. ரூ. 100 கோடி செலவில் ... [full story]
|
By on August 21,2008
 "தசாவதாரம்' படத்தையடுத்து கமல்ஹாசன் "மர்மயோகி' படத்தில் நடிக்கிறார். சுமார் ரூ.125 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தைப் பற்றி பல்வேறு ... [full story]
|
By on August 21,2008
 நடிப்புதான் எனக்கு முக்கியம். பாடுவது இரண்டாம் பட்சம்தான் என்றார் மம்தா. அவர் கூறியது: மே மாதத்தில் ஓய்வுக்காக வெளிநாடு செல்லலாம் ... [full story]
|
By on August 21,2008
 'கோடிகளில் செலவு செய்து படம் எடுத்தாலும் ரசிகர்களை ஏமாற்ற முடியாது' என்றார் இயக்குனர் பேரரசு. ஸ்ரீகாந்த், நவ்யா நாயர் நடிக்கும் ... [full story]
|
By on August 21,2008
 ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடுகிறேன் என்று த்ரிஷா கூறினார். அவர் மேலும் கூறியதாவது: தமிழில் ‘அபியும் நானும்’ படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். ... [full story]
|
By on August 21,2008
 'குசேலன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'கதாநாயகடு' படமும் தோல்வி அடைந்துள்ளதால், நஷ்ட ஈடு கோரி தெலுங்கு வினியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் ... [full story]
|
By on August 20,2008
 ராமாயணம் கதையை சமூகப் படமாக இயக்குகிறார் மணிரத்னம். தமிழ், இந்தியில் புது படத்தை தயாரித்து இயக்குகிறார் மணிரத்னம். தமிழில் விக்ரம், ... [full story]
|
By on August 18,2008
 கோயிலில் நடந்த விருந்தில் கத்தியுடன் ரகளை செய்ததாக டைரக்டர் செல்வா கைது செய்யப்பட்டார். பெரம்பலூர் அரணாரை பகுதியை சேர்ந்தவர் செல்வா ... [full story]
|
By on August 18,2008
 "குசேலன்" படத்தால் ரூ. 40 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதை தயாரிப்பாளர்கள் கே. பாலசந்தர், செவன் ஆர்ட்ஸ் விஜயகுமார் திருப்பி ... [full story]
|
By on August 18,2008
 முன்னணி நடிகைகளின் டார்ச்சர் தாங்க முடியாததால் புது நடிகைகளுக்கு வாய்ப்பளிப்பதாக சுந்தர்.சி கூறினார். ஜி.கிச்சா தயாரிப்பில் சுந்தர்.சி, ராகிணி நடித்துள்ள ... [full story]
|
By on August 18,2008
 ஒசாமா பின்லேடன் கதை திரைப்படமாகிறது. அதற்கான உரிமையை பல கோடி ரூபாய் கொடுத்து ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் குலூனே வாங்கியிருக்கிறார். ... [full story]
|
By on August 18,2008
 புதிய படத்தில் கால்டாக்சி டிரைவராக அருண் விஜய் நடிக்கிறார். இதுபற்றி நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ‘வேதா’ படத்துக்கு பிறகு பெரிய ... [full story]
|
By on August 18,2008
 இந்தி நடிகர் பரேஷ் ராவல், கோட் சூட் அணிந்தால்தான் டி.வி.க்கு பேட்டி தருவேன் எனக் கூறி மல்லிகா ஷெராவத் அடம் ... [full story]
|